என்னை பிடிக்கவில்லை என்றால், என் உள்ளாடையை முகர்ந்து பாருங்கள்!

09 November 2019 சினிமா
srireaddy1.jpg

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகை என்றால், அது ஸ்ரீரெட்டி தான். பல நடிகைகள் இருந்தாலும், இவர் செய்யும் சர்ச்சைகள் மிகவும் கொச்சையானவை என்றால் அது மிகையாகாது. மீ டூ முதல் விஷால் வரை அனைவரையும், வைத்து வறுத்து எடுத்து இருக்கின்றார்.

தற்பொழுது அவர், புதிய குண்டு ஒன்றினைப் போட்டுள்ளார். அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், பதிவினை இட்டுள்ளார். அதில், என்னைப் பிடிக்காதவர்கள், என் ஜட்டியினை முகர்ந்து பாருங்கள். என்னை அடுத்த நொடியே பிடித்துவிடும். அதனை நாகார்ஜூனாவிற்கும், சிரஞ்சீவிக்கும் பரிசளிக்க விரும்புகின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், நடிகர்கள், என்னுடைய பிரா மற்றும் ஜட்டியினை துவைத்தால் தான், என்னுடைய மதிப்புத் தெரியும் என்றுக் கூறியுள்ளார். சிரஞ்சீவியோ அல்லது நாகார்ஜூனாவோ அவர்களுடைய எல்லையைத் தாண்டும் பொழுது, என்னுடைய சக்தியைக் காட்டுவேன் எனவே, எல்லையைத் தாண்டாதீர்கள். என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சனி. உதய் கிரனைப் போல் அனைவரும், மிகவும் சாப்ட்டாக இருக்க மாட்டார்கள்.

அந்த நடிகரின் ரசிகர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. வசைபாடுகிறார்கள். ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். அவர்களால், என் பிறப்புறுப்பில் உள்ள முடியினைக் கூட புடுங்க இயலாது என்றுக் கூறியுள்ளார்.



HOT NEWS