தமிழகத்தில் விரைவில் எலி மருந்து தடை செய்யப்படும் என, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்துள்ள டிவிட்டில்,
தமிழகத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே சுகாதாரத் துறை சார்பில், எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, டிவீட் செய்துள்ளார்.